கடந்த 08-11-2013 சனிக்கிழமை அன்று மாநில தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்ககம், தலைமைச் செயலகத்தில் பதவி உயர்வு பணியிடம் கோப்பு சார்ந்து மேல் நடவடிக்கை எடுத்தனர். பிறகு திருவாரூர் மாவட்டத்தில் ஆங்கிலவழிக்கல்வி துவங்கியதில் ஏற்பட்டுள்ள சில விசயங்கள் சார்ந்து SSA இணை இயக்குநர் திரு. குப்புசாமி அவர்களை சந்தித்து இது சார்ந்து உரையாற்றினர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment