தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Monday, December 29, 2014
விழுப்புரம் மண்டலக்கூட்டம் பொதுச்செயலாளர் பங்கேற்பு.
விழுப்புரம், கடலூர் மாவட்டம் இணைந்த விழுப்புரம் மண்டலக்கூட்டம் விழுப்புரத்தில் 27-12-2014 அன்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 21 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் பாஸ்கர் அவர்கள் சங்க செயல்பாடுகள் பற்றியும், மாநில மாநாடு பங்கேற்பு பற்றியும் பேசினார்கள். அனைவரும் மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளனர்.
Monday, December 15, 2014
திருச்சி மற்றும் சென்னை மண்டலமாநாடு ஆயத்தக்கூடம் நிகழ்வுகள்.
திருச்சி மண்டல ஆயத்தக்கூட்டம் 13-12-2014 அன்று பெரம்பலூரிலும், சென்னை மண்டல ஆய்வு கூட்டம் 14-12-2014 அன்று திருவள்ளூரிலும் நடைபெற்றது. மண்டலச்செயலாளர்கள் த.ஹேமலதா, அ.குருநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜ், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைச்செயலாளர் ரெங்கராஜ், மாநில மகளிர் அணிச்செயலாளர் இந்திராதேவி, செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.
Wednesday, December 10, 2014
Subscribe to:
Posts (Atom)