தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் புதல்வியின் நிச்சயதார்த்தவிழா 20-04-2014 அன்று செங்கல்பட்டு கிருஷ்ணமஹாலில் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், காஞ்சி மாவட்ட தலைவர் சார்லஸ், மாவட்ட பொருளார் ரமேஷ், மாநில இணைச்செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் மணமக்கள் எல்லா வளமும் பெற்று மனநிறைவோடு பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்.