பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, December 6, 2016

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்: சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது.தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்.


    
        தமிழ்பேசும் நல்லுலகம் அம்மா என்று அன்புடன் அழைக்கும்  தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள்  05-12-2016 அன்று இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்திய செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் பிரார்த்தனை செய்கிறது. அவர் விட்டுச்சென்ற பணி தொடந்து நடத்திட தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்.