பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, December 29, 2014

விழுப்புரம் மண்டலக்கூட்டம் பொதுச்செயலாளர் பங்கேற்பு.

             விழுப்புரம், கடலூர் மாவட்டம் இணைந்த விழுப்புரம் மண்டலக்கூட்டம் விழுப்புரத்தில் 27-12-2014 அன்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 21 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் பாஸ்கர் அவர்கள் சங்க செயல்பாடுகள் பற்றியும், மாநில மாநாடு பங்கேற்பு பற்றியும் பேசினார்கள். அனைவரும் மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment