காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் உ.தொ.க.அலுவலர் திரு வராகன் அவர்களின் புதல்வி திருமண நிச்சயதார்த்தம் விழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற போது பொதுச்செயலாளர் பாஸ்கரன் உடன் உ.தொ.க.அலுவலர்கள் புரசைவாக்கம் ரெங்கராஜன், சிற்றலபாக்கம் சார்லஸ், படப்பை ரமேஸ், ஸ்ரீபெரும்புதூர் சிவசங்கரன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Sunday, November 24, 2013
மதுராந்தகம் AEEO வராகன் திருமண நிச்சயதார்த்தம் - பொதுச்செயலாளர் நேரில் வாழ்த்து.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் உ.தொ.க.அலுவலர் திரு வராகன் அவர்களின் புதல்வி திருமண நிச்சயதார்த்தம் விழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற போது பொதுச்செயலாளர் பாஸ்கரன் உடன் உ.தொ.க.அலுவலர்கள் புரசைவாக்கம் ரெங்கராஜன், சிற்றலபாக்கம் சார்லஸ், படப்பை ரமேஸ், ஸ்ரீபெரும்புதூர் சிவசங்கரன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment