கடந்த மாதம் திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாவட்ட கூட்டங்களில் மாநில பொதுச்செயலாளர் திரு.ச.பாஸ்கரன், மாநில தலைவர் திரு.அ.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில பொருளாளர் திரு.ப.மாதவராஜ் ஆகியோர் பங்கேற்று இயக்க நிகழ்வுகளை மாவட்டத்தை சார்ந்த உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு விளக்கினார்கள். இக்கூட்டத்தில் திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment