பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, November 17, 2013

பொதுச்செயலாளர் நேரில் வாழ்த்து - சென்னை மாவட்டம் - ராயபுரம் உ.தொ.க.அலுவலரின் புதல்வி திருமணம்.

ராயபுரம் AEEO இரத்தின இராமலிங்கம் அவர்களின் புதல்வியின் திருமணம் சென்னை கோயம்பேடு நாதல்ல சுலோச்சனாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பாஸ்கரன் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் சென்னை மாவட்டம் புரசைவாக்கம் உ.தொ.க.அலுவலர் ரெங்கராஜன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி அமிர்தவள்ளி, சென்னை மயிலாப்பூர் உ.தொ.க.அலுவலர் மற்றும் பலர் உடன் உள்ளார். 



No comments:

Post a Comment