நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் சென்ற பிறகு பி.எட் கல்வித்தகுதி பெற்றால் அதற்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கக்கூடாது. ஏனெனில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பி.எட். ஒரு கல்வித்தகுதிதானே தவிர உயர்கல்வி என கருதகூடாது. தொடர்ந்து எம்.ஏ. உயர்கல்வித் தகுதி பெற்றால் ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம். இதற்கு ஆதாரமாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment