மாநில பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன், தலைவர் இரா.இரவிச்சந்திரன், பொருளாளர் ப.மாதவராஜன், இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த 06-03-2016 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 15-03-2016 அன்று சென்னையில் பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளரிடம் அளித்துள்ள கடிதம்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment