இன்று பகல் 12 மணியளவில் திருவாளர் இரவிக்குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் சங்கம் அன்னாரை இழந்து வாடும் பொதுச்செயலாளர் திரு.சு.பாஸ்கர் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. திருவாளர் இரவிக்குமார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். நமது சங்கத்தின் சார்பில் மாநில துணைச்செயலாளர் சு.ரெங்கராஜ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் சொ.சிவசங்கரன், சூ.சார்லஸ் பீட்டர், க.ரமேஸ் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment