நமது சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் திருவள்ளூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 17-10-2015 அன்று பொதுச்செயலாளர் திரு.சு.பாஸ்கர் அவர்கள் தேர்தல் அலுவலராக இருந்து நடத்தினார். புதிய பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : மு.தணிக்காச்சலம்செயலாளர் : தே.வீர்ராகவன்
பொருளாளர் : அ.ச.குமார்
மகளிர் அணி செயலாளர் :ஜோ.மேரி ஜோஸ்பின்
மாநில செயற்குழு உறுப்பினர்:எ.குருநாதன்.
சேலம் மாவட்ட தேர்தல் : நாள் 18-10-2015
சேலம் மாவட்ட தேர்தல் மாநில பொருளாளர் திரு. மாதவராஜன் அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்து நடத்தினார்.
No comments:
Post a Comment