மாநில செயற்குழு முடிவின்படி இன்று 04-10-2015 காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர் திருண்ணாமலை மாவட்ட தலைவர் பி. துரை அரசு அவர்களும், பார்வையாளர் மாநில துணைச்செயலாளர் சென்னை சு. ரெங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினார்கள். மாவட்ட தலைவராக திரு.சூ.சார்லஸ் பீட்டர் அவர்களும், செயலாளராக சொ. சிவசங்கரன் அவர்களும், பொருளாளராக சு.ரமேஷ் அவர்களும், மாவட்ட மகளிரணி செயலாளராக வி.லேகா அவர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினராக எ.பச்சையப்பன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment