பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, October 11, 2015

மாநில செயற்குழு முடிவின்படி தேர்தல் ஆணையாளர்கள் திருப்பூர், வேலூர், சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினார்கள்..

விழுப்புரம் மாவட்டம்:
                 விழுப்புரம் மாவட்ட தேர்தல் 11-10-2015 முற்பகல் இன்று விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  தேர்தல் ஆணையாளர் பொதுச்செயலாளர் சு. பாஸ்கர் அவர்கள் தேர்தலை நடத்தி புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி சங்கத்தின் செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

தலைவர்                                             : பி.ஸ்ரீராமுலு.
செயலாளர்                                         : இரா. பொய்யாமொழி.
பொருளாளர்                                      : தே.கருணாநிதி.
மகளிரணிச்  செயலாளர்              : என்.தேன்மொழி.
மாநில செயற்குழு உறுப்பினர்  : கே.அந்தோணிராஜ்.
                                                     :  எஸ். ஏழுமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  வேலூர் மாவட்டம்:

       வேலூர் மாவட்ட தேர்தல் 11-10-2015 இன்று ஆம்பூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேர்தல் ஆணையாளர் மாநில பொருளாளர் ப.மாதவராஜ் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர்  சு.ரமேஸ் ஆகியோர் நடத்தினார்கள். மாநில பொருளாளர் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினார்.

தலைவர்                                  : பெ..வெங்கடாச்சலம் 
செயலாளர்                             :  இரா. கோவிந்தராஜ்
பொருளாளர்                          : பிரசாந்த்
மகளிரணிச்  செயலாளர்  : கோமதி
மாநில செயற்குழு உறுப்பினர்கள் :
                                       1.இரா. கதிரவன்
                                       2.     கமலநாதன்
                                       3.ஏ. வேணுகோபால் 
                                       4. இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை மாவட்டம்:

             சென்னை மாவட்ட தேர்தல் 10-10-2015 அன்று புரசைவாக்கம் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர் விழுப்புரம் மண்டலச்செயலாளர் சி. ஆக்சிலியம் பெலிக்ஸ் தேர்தலை நடத்தினார். புதிய பொருப்பாளர்களை மாநில துணைச்செயலாளர் சு.ரெங்கராஜ், கே.சங்கர் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் எஸ். இந்திராதேவி ஆகியோர் வாழ்த்தினார்கள் .

தலைவர்                                             : லூ.வின்சென்ட் கிளாரா.
செயலாளர்                                         : க.ரெங்கராசு.
பொருளாளர்                                      : ந.த.சண்முகம்.
மகளிரணிச் செயலாளர்               : க.தமிழ்ச்செல்வி
மாநில செயற்குழு உறுப்பினர்  : எம்.சி.ஆறுமுகம்.
 





திருப்பூர் மாவட்டம்:

 திருப்பூர் மாவட்ட தேர்தலை 04-10-2015 அன்று கோவை மண்டல செயலாளர் கு.கேசவன் அவர்கள் நடத்தினார். மாநில மகளிரணி துணைச்செயலாளர் ஆ.பூங்கொடி புதிய பொருப்பாளர்களை பாராட்டினார்.

தலைவர்                                             : சி.ஜஸ்டின் ராஜ்.
செயலாளர்                                         : கோ.சுப்பிரமணியன்.
பொருளாளர்                                      : கு.மனோகரன்.
மகளிரணிச்  செயலாளர்             : கு.சின்னக்கண்ணு
மாநில செயற்குழு உறுப்பினர்  : எஸ். விஸ்வநாதன்  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.





No comments:

Post a Comment