விழுப்புரம் மாவட்டம்:
வேலூர் மாவட்டம்:
சென்னை மாவட்டம்:
திருப்பூர் மாவட்டம்:
திருப்பூர் மாவட்ட தேர்தலை 04-10-2015 அன்று கோவை மண்டல செயலாளர் கு.கேசவன் அவர்கள் நடத்தினார். மாநில மகளிரணி துணைச்செயலாளர் ஆ.பூங்கொடி புதிய பொருப்பாளர்களை பாராட்டினார்.
விழுப்புரம் மாவட்ட தேர்தல் 11-10-2015 முற்பகல் இன்று விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேர்தல் ஆணையாளர் பொதுச்செயலாளர் சு. பாஸ்கர் அவர்கள் தேர்தலை நடத்தி புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி சங்கத்தின் செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
தலைவர் : பி.ஸ்ரீராமுலு.
செயலாளர் : இரா. பொய்யாமொழி.
பொருளாளர் : தே.கருணாநிதி.
மகளிரணிச் செயலாளர் : என்.தேன்மொழி.
மாநில செயற்குழு உறுப்பினர் : கே.அந்தோணிராஜ்.
: எஸ். ஏழுமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்ட தேர்தல் 11-10-2015 இன்று ஆம்பூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேர்தல் ஆணையாளர் மாநில பொருளாளர் ப.மாதவராஜ் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் சு.ரமேஸ் ஆகியோர் நடத்தினார்கள். மாநில பொருளாளர் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினார்.
தலைவர் : பெ..வெங்கடாச்சலம்
செயலாளர் : இரா. கோவிந்தராஜ்
பொருளாளர் : பிரசாந்த்
மகளிரணிச் செயலாளர் : கோமதி
மாநில செயற்குழு உறுப்பினர்கள் :
1.இரா. கதிரவன்
2. கமலநாதன்
3.ஏ. வேணுகோபால்
4. இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை மாவட்ட தேர்தல் 10-10-2015 அன்று புரசைவாக்கம் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர் விழுப்புரம் மண்டலச்செயலாளர் சி. ஆக்சிலியம் பெலிக்ஸ் தேர்தலை நடத்தினார். புதிய பொருப்பாளர்களை மாநில துணைச்செயலாளர் சு.ரெங்கராஜ், கே.சங்கர் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் எஸ். இந்திராதேவி ஆகியோர் வாழ்த்தினார்கள் .
தலைவர் : லூ.வின்சென்ட் கிளாரா.
செயலாளர் : க.ரெங்கராசு.
பொருளாளர் : ந.த.சண்முகம்.
மகளிரணிச் செயலாளர் : க.தமிழ்ச்செல்வி
மாநில செயற்குழு உறுப்பினர் : எம்.சி.ஆறுமுகம்.
திருப்பூர் மாவட்டம்:
திருப்பூர் மாவட்ட தேர்தலை 04-10-2015 அன்று கோவை மண்டல செயலாளர் கு.கேசவன் அவர்கள் நடத்தினார். மாநில மகளிரணி துணைச்செயலாளர் ஆ.பூங்கொடி புதிய பொருப்பாளர்களை பாராட்டினார்.
தலைவர் : சி.ஜஸ்டின் ராஜ்.
செயலாளர் : கோ.சுப்பிரமணியன்.
பொருளாளர் : கு.மனோகரன்.
மகளிரணிச் செயலாளர் : கு.சின்னக்கண்ணு
மாநில செயற்குழு உறுப்பினர் : எஸ். விஸ்வநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment