நமது சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான முப்பருவ முறையில் விலையில்லா நோட்டு புத்தகங்கள் மாவட்ட மையத்தில் பெற்று ஒன்றியத்திற்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் வழங்கியமைக்கு 2014 - 2015 ஆம் கல்வி ஆண்டிற்கான போக்குவரத்து செலவின தொகை ரூ.75 இலட்சம் அனுமதித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். நமது சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் 2013 - 2014 ஆம் கல்வி ஆண்டிற்கான போக்குவரத்து செலவினத் தொகையும் விரைவில் வழங்கிட தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆக்கபூர்வமான வகையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment