பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, September 15, 2015

திருச்சியில் 20-09-2015 அன்று மாநில செயற்குழு கூட்டம் அழைப்பு.

தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறுகின்றது.

நாள்     :    20-09-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்  :     காலை 10.30 மணி.
இடம்   :     பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி,
                     சத்திரம் பேருந்து நிலையம் அருகில்
                     தெப்பக்குளம்,
                     திருச்சி.
                                                   கூட்டப்பொருள்:

 1. நமது சங்கம் தொடுத்துள்ள நீதிமன்ற வழக்குகள் தற்போதைய நிலை.
 2. மாவட்டங்களில் சங்க தேர்தல் நடத்துதல்.
 3. 2015 -2016 உறுப்பினர் சந்தா மற்றும் நிலுவை சந்தா செலுத்துதல்.
 4. 2015 - 2016 குறிப்பேடு விநியோகம் - போக்குவரத்து செலவினம்.
 5. 2014 - 2015 குறிப்பேடு விநியோகம் - போக்குவரத்து செலவினம் பெறப்பட்ட 
                          விபரம்.
 6. 2013 - 2014 குறிப்பேடு விநியோகம் - போக்குவரத்து செலவினம் தொடர் 
                         நடவடிக்கைகள் .
 7. மாநிலம் முழுவதும் AEEOக்கள் எதிர் நேக்கும் பிரச்சனைகள்.
 8. உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் இதர தீர்மானங்கள்.
                      செயற்குழு உறுப்பினர்கள்  அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
                                                                                 சு.பாஸ்கரன்
                                                                      மாநில பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment