பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, September 27, 2015

அரசாணை 242 ஐ பெற்றதற்காக பொதுச்செயலாளரை பாராட்டி ஜே.எஸ்.ஆர் கூட்டணியின் மாநில பொருளாளர் ஹரிகரன் மாலை அணிவித்தார்.

           நமது சங்கத்தின் முன்னாள் காஞ்சி மாவட்ட செயலாளரும், தற்போது ஜே.எஸ்.ஆர். கூட்டணியின் மாநில பொருளாளருமான திரு.ஹரிகரன் அவர்கள் உதவித்தொடக்கக்கல்வி அலுலர்களுக்கு ரூ.4900 தர ஊதியம் பெறுவதற்காக உழைத்திட்ட நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலார் திருபாஸ்கர் அவர்களை  மலர்மாலை அணிவித்து பாராட்டுகிறார்.
                       

No comments:

Post a Comment