அரசாணை 242 ஐ பெற்றதற்காக பொதுச்செயலாளரை பாராட்டி ஜே.எஸ்.ஆர் கூட்டணியின் மாநில பொருளாளர் ஹரிகரன் மாலை அணிவித்தார்.
நமது சங்கத்தின் முன்னாள் காஞ்சி
மாவட்ட செயலாளரும், தற்போது ஜே.எஸ்.ஆர். கூட்டணியின் மாநில பொருளாளருமான
திரு.ஹரிகரன் அவர்கள் உதவித்தொடக்கக்கல்வி அலுலர்களுக்கு ரூ.4900 தர ஊதியம்
பெறுவதற்காக உழைத்திட்ட நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலார் திருபாஸ்கர்
அவர்களை மலர்மாலை அணிவித்து பாராட்டுகிறார்.
No comments:
Post a Comment