வழக்கறிஞர் திரு.லெட்சுமணன் அவர்களின் அயரா முயற்சியாலும், நமது இயக்கத்தின் தொடர் முயற்சியாலும் இந்த வழக்கில் உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திரு.ஜேம்ஸ் தொடர்ந்த நீதி மன்ற வழக்கில் நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்கும் பொருட்டு மனுதாரர் உதவித்தொடக்ககல்வி அலுவலரின் ஊதிய விகிதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4900 என மாற்றி அமைக்கப்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை எண். 242 (நிதித்துறை /CMPC) நாள். 23-09-2015. இந்த அரசாணை மேல்முறையீட்டு மனுவின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது
No comments:
Post a Comment