தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் தேர்தலில் திரு.சி.பாஸ்கர் அவர்கள் பொதுச்செயலாளராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து காஞ்சி மாவட்டத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அவருக்கு வெள்ளி டம்ளர் நினைவுப் பரிசாக காஞ்சிபுரம் மாவட்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளை பாராட்டி சிவகங்கை மாவட்டம் சார்பில் வெளியிட்டுள்ள சுவரொட்டி.
No comments:
Post a Comment