உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் TA நிலுவையில்லா ஆண்டாக அறிவிக்க கோரிய மாநில பொதுக்குழு தீர்மானம் 14-ன்படி மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் கீழ்க்கண்ட விபரப்படி பயணப்படிகள் விவரம் கோரியுள்ளார்.
நமது கோரிக்கையினை நிறைவேற்றித்தர ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ள மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பயணப்படி நிலுவை விபரங்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் வழியாக தொகுத்து விரைவாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment