தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு
திரு..பி.பெஞ்சமின் அவர்களை சந்தித்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி
உயர்வு பணியிடமாக மாற்றுவது குறித்து கோரிக்கை மனுவினை அளித்து பேசினார். மாண்புமிகு
தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று முடிவெடுப்பதாக உறுதியளித்ததார். அப்போது மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் உடனிருந்தார்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment