பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, February 24, 2016

2013 - 2014 ஆம் கல்வியாண்டில் குறிப்பேடுகள் பெற்று பள்ளிகளுக்கு வழங்கியமைக்கான போக்குவரத்து செலவினம் வழங்கிட நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு.

                      திருச்சியில் நடைபெற்ற  தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழுவில் அறிவித்தபடி மாநில அமைப்பால் 2013 - 2014 ஆம் கல்வியாண்டில் குறிப்பேடுகள் பெற்று பள்ளிகளுக்கு வழங்கியமைக்கான போக்குவரத்து செலவினம் வழங்கிட அரசிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் காசோலையாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கிய உடன் உரிய தொகையினை மாவட்டங்களில் வழங்கப்படும். மாநில பொதுச்செயலாளர் எஸ். பாஸ்கரன் அவர்கள் தொடர் முயற்சியால் நமது கோரிக்கை நிறைவேறியுள்ளது.





No comments:

Post a Comment