கல்வித்துறைச் துணைச்செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் இணைச்செயலாளராக பதவி உயர்வு
சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் துணைச்செயலாளராக பணியாற்றும் திரு செல்வராஜ் அவர்களுக்கு இணைச்செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது பணிசிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment