பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, June 30, 2014

நீதிமன்ற தீர்ப்பாணையை நடைமுறைப்படுத்தி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ரூ5100 தர ஊதியம் கோரி கல்வித்துறை செயலரிடம் நேரில் மாநில நிர்வாகிகள் மனு.

        தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜன், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் 27-06-2014 அன்று சென்னையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர்,  கல்வித்துறைச்செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை  சந்தித்து சென்னைஉயர்நீதி மன்றம் மதுரைக்கிளையின் உத்தரவினை நடைமுறைப்படுத்திட கோரினார்கள்.

No comments:

Post a Comment