தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜன், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் 27-06-2014 அன்று சென்னையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், கல்வித்துறைச்செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை சந்தித்து சென்னைஉயர்நீதி மன்றம் மதுரைக்கிளையின் உத்தரவினை நடைமுறைப்படுத்திட கோரினார்கள்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment