திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி 31-05-2014 அன்று பணி ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர், முனைவர் திரு.எல்.பொன்னம்பலம் அவர்களுக்கு மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் புகழேந்தி சாக்ரட்டிஸ், செயலர் ஜெகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, மாவட்ட உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், ஜான் போஸ்கோ, புகழேந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment