பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, June 1, 2014

திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முனைவர் திரு. பொன்னம்பலம் பணி ஓய்வு- மாநில இணைச்செயலாளர் பாராட்டு.

                          திருச்சி  மாவட்ட  தொடக்கக்கல்வி    அலுவலராக      பணியாற்றி   31-05-2014 அன்று பணி ஓய்வு  பெற்ற  தேசிய நல்லாசிரியர், முனைவர்  திரு.எல்.பொன்னம்பலம் அவர்களுக்கு மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் புகழேந்தி சாக்ரட்டிஸ், செயலர் ஜெகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, மாவட்ட உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், ஜான் போஸ்கோ,  புகழேந்தி ஆகியோர்  வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment