பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, December 24, 2013

சென்னை - பல்லாவரத்தில் மாநில மாநாடு ஆயத்த சிறப்பு செயற்குழு கூட்டம்

         தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு சென்னை பல்லாவரத்தில் 26-12-2013 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 
       உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துதல், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவியினை பதவி உயர்வு பணியிடமாக அறிவித்தல் ஆகியன சார்ந்து செயற்குழு கூட்டம் நடைபெற்றது.





No comments:

Post a Comment