பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, December 13, 2013

வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் மீள உயர் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாற்றம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாரவள மைய மேற்பார்வையாளர்களை மீள உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் கலந்தாய்வு நாளை (14-12-2013) அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment