எதிர்வரும் 03-07-2016 செஞ்சியில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவில் தமிழ்நாடு தலைமைச்செயலக முன்னாள் தலைவர் கவிஞர் எஸ்.பீட்டர் அந்தோணிசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார். எனவே உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அனைவரும் பொதுக்குழுவில் பங்கேற்க அழைக்கிறோம்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment