பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Thursday, June 9, 2016

மாநில பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக தலைமைச்செயலக சங்க முன்னாள் தலைவர் கவிஞர் எஸ்.பீட்டர் அந்தோணிசாமி பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.

        எதிர்வரும் 03-07-2016 செஞ்சியில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவில் தமிழ்நாடு தலைமைச்செயலக முன்னாள் தலைவர் கவிஞர் எஸ்.பீட்டர் அந்தோணிசாமி அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார். எனவே உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அனைவரும் பொதுக்குழுவில் பங்கேற்க அழைக்கிறோம்.

No comments:

Post a Comment