தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளரும், மாநில துணைச்செயலாளருமான புரசைவாக்கம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சு.ரெங்காராஜ் அவர்கள் 30-06-2016 அன்று பணி ஓய்வு பெற்றதை அடுத்து நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழா நிகழ்வுகள்.
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
No comments:
Post a Comment