பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, July 31, 2015

உ.தொ.க.அலுவலர் மற்றும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு வெளியிடப்பட்டது.

               ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்த்த 2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் அரசாணை அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஒரு கல்வியாண்டு முடிந்தால் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம், கடந்த ஆண்டு பதவி உயர்வில் சென்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற விதித்தளர்வுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு 08-08-2015 அன்று கலந்தாய்வு நடைபெற உள்ளது.  அரசாணையை படித்திட இங்கே சொடுக்கவும்------>.

No comments:

Post a Comment