ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்த்த 2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் அரசாணை அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஒரு கல்வியாண்டு முடிந்தால் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம், கடந்த ஆண்டு பதவி உயர்வில் சென்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற விதித்தளர்வுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு 08-08-2015 அன்று கலந்தாய்வு நடைபெற உள்ளது. அரசாணையை படித்திட இங்கே சொடுக்கவும்------>.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment