பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, July 29, 2015

மக்களின் ஜனாதிபதி அக்னி நாயகன் அப்துல்காலம் அவர்களுக்கு பொதுச்செயலாளர் அஞ்சலி.

          யாதும் ஊரே! யாவரும் கேளிர் !!என்ற கனியன் பூங்குன்றனாரின் வாக்கிற்கினங்க உலகம் முழுதும் வாழும் இளைஞர்களின் ஒப்பற்ற வழிகாட்டி, எளிமையின் சிகரமாய், அமைதியின் உருவமாய் விளங்கிய மக்களின் ஜனாதிபதி அவர்களுக்கு நமது பொதுச்செயலாளர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவர் காட்டிய வழியில் செயல்படுவோம். மக்கள் ஜனாதிபதியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

No comments:

Post a Comment