பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, May 2, 2014

பணிஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மகாதேவனுக்கு பொதுச்செயலாளர் பாராட்டு.


தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணியாற்றி  30-04-2014 அன்று பணிஓய்வு பெற்ற இருக்கை கண்காணிப்பாளர் திரு.மகாதேவன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழாவில்  பொதுச்செயலாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். உடன் இருப்பவர் தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிவீரபாண்டியன் .

No comments:

Post a Comment