தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணியாற்றி 30-04-2014 அன்று பணிஓய்வு பெற்ற இருக்கை கண்காணிப்பாளர் திரு.மகாதேவன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழாவில் பொதுச்செயலாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். உடன் இருப்பவர் தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிவீரபாண்டியன் .
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment