மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கருணையால் அரசாணை 182 நடைமுறைப்படுத்தப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்ற AEEO-க்கள் தங்களது பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டில் சாதனை படைத்துள்ளனர். பணியேற்று 5 மாதங்களே ஆன நிலையில் இச்சாதனையை படைத்துள்ளனர். அனைவருக்கும் தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.
AEEO பெயர் - தேர்ச்சி விழுக்காடு
1. திரு.கே.சுதந்திரன் - 100%
2.திரு.எ.ஆரோக்கியசாமி - 100%
3.திரு.ஆர். நாகராஜன் - 98%
4.திரு.இ.ஜெயலதா - 98%
5.திரு.கே.ராஜ மாரீஸ் - 98%
6.திரு.ஆர்.தாமோதரன் - 85 %
No comments:
Post a Comment