பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, May 23, 2014

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கருணையால் அரசு உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களான AEEO-க்களின் சாதனை.

     மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கருணையால் அரசாணை 182 நடைமுறைப்படுத்தப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்ற AEEO-க்கள் தங்களது பள்ளியின்  தேர்ச்சி விழுக்காட்டில் சாதனை படைத்துள்ளனர். பணியேற்று 5 மாதங்களே ஆன நிலையில் இச்சாதனையை படைத்துள்ளனர். அனைவருக்கும் தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.
                     AEEO பெயர்          -  தேர்ச்சி விழுக்காடு

1. திரு.கே.சுதந்திரன்              - 100%
2.திரு.எ.ஆரோக்கியசாமி    - 100%
3.திரு.ஆர். நாகராஜன்           -  98%
4.திரு.இ.ஜெயலதா                - 98%
5.திரு.கே.ராஜ மாரீஸ்          - 98%
6.திரு.ஆர்.தாமோதரன்         - 85 %

No comments:

Post a Comment