
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Sunday, January 4, 2015
Thursday, January 1, 2015
பொதுச்செயலாளர் பாஸ்கர் அவர்களின் மூத்த சகோதரர் மரணம். தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி
அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு சு.பாஸ்கர் அவர்களின் மூத்த சகோதரர் திரு. சு.வெங்கடவரதன் அவர்கள் இன்று (01-01-2015)
அதிகாலை மரணம் அடைந்தார். அவரின் பிரிவால் வாடும் பொதுச்செயலாளர் மற்றும் அவரது
குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் தனது ஆழ்ந்த
இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.
Monday, December 29, 2014
விழுப்புரம் மண்டலக்கூட்டம் பொதுச்செயலாளர் பங்கேற்பு.
விழுப்புரம், கடலூர் மாவட்டம் இணைந்த விழுப்புரம் மண்டலக்கூட்டம் விழுப்புரத்தில் 27-12-2014 அன்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 21 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் பாஸ்கர் அவர்கள் சங்க செயல்பாடுகள் பற்றியும், மாநில மாநாடு பங்கேற்பு பற்றியும் பேசினார்கள். அனைவரும் மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)