பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, January 4, 2015

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி வெளியிட்டு நிகழ்வுகள்.

 தமிழ்நாடு உதவி  தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி வெளியிட்டு நிகழ்ச்சி மாநில துணைத்தலைவர் திரு.கே.எம். சீனுவாசன் அவர்கள் தலமையில் திருச்சியில் நடைபெற்றது திருச்சி மாவட்ட செயலாளர் இ.ஜெகநாதன் அனைவரையும் வரவேற்றார்.மாநில மகளிர் அணி துணைச்செயலாளர்  ஆ.பூங்கொடி அவர்கள் வெளியிட மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். பொதுச்செயலாளர் சு.பாஸ்கர் மற்றும் மாநில தலைவர் சு.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள இயலாத நிலையின் காரணமாக மாநில பொருளாளர் ப.மாதவராஜன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில தலைமைநிலையச்செயலாளர் மு.இராஜேந்திரன் ஆகியோர் சங்க நிகழ்வுகளையும் மாநில மாநாட்டு செய்திகளையும் விளக்கினார்கள். 27 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் பூங்கொடி நன்றி கூறினார். 










              

No comments:

Post a Comment