தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி
அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு சு.பாஸ்கர் அவர்களின் மூத்த சகோதரர் திரு. சு.வெங்கடவரதன் அவர்கள் இன்று (01-01-2015)
அதிகாலை மரணம் அடைந்தார். அவரின் பிரிவால் வாடும் பொதுச்செயலாளர் மற்றும் அவரது
குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் தனது ஆழ்ந்த
இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment