மாநில அமைப்பின் சார்பில் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜ், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமைநிலையச்செயலாளர் இராஜேந்திரன், துணைச்செயலாளர் ரெங்கராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள் 05-01-2015 அன்று மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வி , தொடக்கக்கல்வி இயக்குநர்களையும், துணை இயக்குநர்களையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கினார்கள்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment