பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, December 7, 2015

இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் தனி ஊதியம் ரூ.750/- ஊதிய நிர்ணயத்திற்கு மட்டும் எடுத்துக்கொண்டு உயர்பதவியில் தனி ஊதியம் தொடரக்கூடாது.

        தனி ஊதியம் ரூ.750 ஐ எடுத்து ஊதிய நிர்ணயத்திற்கு கணக்கிட்டுவிட்டு தொடர்ந்து அடிப்படை ஊதியத்துடன் ரூ.750ஐ இணைத்து ஊதியம் நிர்ணயம் சில மாவட்டங்களில் செய்துள்ளதால் 01-01-2011க்கு முன் பதவி உயர்வில் சென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் தனி ஊதியம் ரூ.750/- ஊதிய நிர்ணயத்திற்கு மட்டும் எடுத்துக்கொண்டு உயர்பதவியில் தனி ஊதியம் தொடரக்கூடாது என நிதித்துறை அரசு கடிதம் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. 

 அரசுக்கடிதத்தினை பதிவிறக்கம் செய்திட=====>




No comments:

Post a Comment