நமது சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான குறிப்பேடுகள் பெற்று வழங்கியமைக்கான லாரி வாடகை செலவினத்தை (2015 -2016 )தற்போது DEEOக்களிடம் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் வழங்கியுள்ளார். அரசு ஒதுக்கிய நிதியினை தற்போது ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தூரம் மற்றும் கி.மீ. இவற்றிற்கு ஏற்ற வகையில் பிரித்து வழங்கி தொ.க. இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2013 - 2014, 2014 - 2015 கல்வி ஆண்டிற்கான செலவினத்தை நிதித்துறையிலிருந்து பெறுவதற்கான தொடர் நடவடிக்கைகளை சங்கம் செய்து வருகின்றது. விரைவில் அதற்கான செலவினங்களும் அரசால் நிதி ஒதுக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment