பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, August 18, 2015

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் 12பேர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு.

           இன்று நடைபெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் 12 பேர் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர். பதவி உயர்வில் சென்றுள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பணி சிறக்க தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.
                     01.01.2015 பட்டியலில் வரிசை எண்கள்  4,7,14,16 ஆகியோர் பதவி உயர்வில் செல்லவில்லை.

No comments:

Post a Comment