பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, November 26, 2014

மாநில மாநாடு ஆயத்தக்கூட்டம் மதுரை மண்டலத்தில் நடைபெற்றது.

             சனவரி-2015 இல் சென்னையில் நடைபெற உள்ள மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டம் மதுரையில் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 60க்கும் மேற்பட்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். அனைவரும் மாநாட்டில் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment