பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, November 19, 2014

திருச்சியில் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 16-11-2014 அன்று நடைபெற்றது.

மாநில செயற்குழு தீர்மானம்.

 நாள்:  16-11-2014,                       இடம்: பிஷப் ஹிபர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.


  1. சங்க மாநில மாநாடு சென்னை தாம்பரம் பகுதியில் 2015 சனவரி மாதம் கடைசியில் நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.
  2. 2015 ஆண்டுக்கான சங்க டைரி தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்து தீர்மானிக்கப்படுகிறது.
  3. விலையில்ல நோட்டு புத்தகம் நோடல் மையத்திலிருந்து ஒன்றியங்களுக்கு கோண்டுவந்து பள்ளிகளுக்கு வழங்க லாரி வாடகை     ( 2013 - 14 மற்றும் 2014 - 2015 கல்வி ஆண்டுக்கு ) இன்று வரை வழங்கவில்லை. உடனே வாடகை வழங்காத பட்சத்தில் மூன்றாவது பருவத்திற்கான நோட்டு புத்தகம் எடுத்து வழ்து வழங்க மறுபரிசீலனை செய்யப்படும் என தீர்மானிக்கப்படுகிறது.











No comments:

Post a Comment