கன்னியாகுமாரியில் 22-11-2014 சனிக்கிழமை அன்று தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் மாநில மாநாடு தயாரிப்பு ஆயத்தக்கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் , தலைவர் , பொருளாளர் கலந்து கொண்டனர். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த நாற்பது உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு அனைவரும் சனவரி 2015 சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்தனர்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment