பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, November 23, 2014

கன்னியாகுமரியில் மாநில மாநாடு தயாரிப்பு கூட்டம் - மாநில நிர்வாகிகள் பங்கேற்பு.



           கன்னியாகுமாரியில் 22-11-2014 சனிக்கிழமை அன்று தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் மாநில மாநாடு தயாரிப்பு ஆயத்தக்கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் , தலைவர் , பொருளாளர் கலந்து கொண்டனர். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த நாற்பது உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு அனைவரும் சனவரி 2015 சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்தனர்.

No comments:

Post a Comment