நீதிமன்ற வழக்குகளை கவனிக்க ''லீகல் செல்'' அமைத்திட வேண்டும் என்று நமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.முந்நாள் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள் சங்கப்பொறுப்பாளர்களிடம் சென்னையில் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுச்செயலாளர் இதனை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment