பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, September 11, 2016

பொதுச்செயலாளர் திரு. சி.பாஸ்கரன் அவர்கள் நலமாக உள்ளார்.அவர் நலம் பெற இறைவனை வழிபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.

         சென்னையில் கடந்த 08-09-2016 அன்று நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நமது பொதுச்செயலாளர் நலமாக உள்ளார். அவர்  தொடர்ந்து விரைவாக நலம் பெற்று வருகிறார் என்ற தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.  அவர் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளதாலும், ஒரு மாத காலத்திற்கு நன்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாலும்,  அவரை நேரில் பார்ப்பதையும், தொலைபேசியில் தொடர்பு கொள்வதையும் அனைவரும் தவிர்த்திட அவருடைய குடும்பத்தினர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அவர் நலம் பெற இறைவனை வழிபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment