பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, August 23, 2016

கண்ணீர் அஞ்சலி.

         வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர்  திரு.கோ.மாதையன் அவர்கள் நேற்று அகால மரணம் அடைந்துவிட்டார். அன்னாரின் பிரிவால் துயறுரும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  அனைவருக்கும்  தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment