தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளரும் சங்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடும் கொண்ட அருமைச் சகோதரர் வெங்கடாஜலம் அவர்களின் தகப்பனார் நேற்று 15-04-2016 இரவு 10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். சங்கத்தின் சார்பில் மாநில பொருளாளர் ப.மாதவராஜ் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
No comments:
Post a Comment