பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, February 4, 2015

மதுரை மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு. அனைவரும் தாம்பரம் மாநாட்டிற்கு வருகைதர உள்ளதாக உறுதி.

           மாநில தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மதுரை மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். மதுரை கிழக்கு உதவி தொ.க.அலுவலர் கென்னடி வரவேற்புரை ஆற்றினார். அப்போது மாநில அமைப்பின் செயல்பாடுகள், நீதிமன்ற வழக்குகள், பதவி உயர்வு பணியிடம் சார்ந்து நமது சங்கம் செய்துள்ள பணிகள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பிரச்சனைகள் சார்ந்து பொதுச்செயலாளர் எடுத்துள்ள நடவடிக்கைகள், விலையில்லா குறிப்பேடு -  லாரி வாடகை, அலுவலகத்திற்கு இணையவசதி -  E-Pay Roll சார்ந்தும், முழுமையாக பயணப்படி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பெற நடவடிக்கைகள் ஆகியவை சார்ந்தும் எடுத்துக்கூறப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் நமச்சிவாயம், மோசஸ் பெஞ்சமின் ஆகியோர் செய்திருந்தனர்.







No comments:

Post a Comment