அகில உலக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முந்நாள் மாநில பொதுச்செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment