தமிழ்நாட்டில் காலியாக உள்ள DEEO / DEO பணியிடங்களுக்கு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு முதல்முறையாக நிர்வாக திறமையை உயர்த்திட 11.08.2014 முதல் 10 நாட்கள் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியின் முடிவில் அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு ஆணை அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment